Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 12, 2012

கர்ப்பம் தரிக்க இதை செய்து பார்க்கலாமே!!

லண்டன்: லண்டன் போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குளிர் மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

சர்க்கரை குறைந்த அல்லது உணவு கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பானங்களை தினமும் 2 கப் சாப்பிட்டால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்து விடும். அதே சமயம் சில பானங்கள் கர்ப்பம் தரிப்பதை தடை செய்கின்றன.

மற்ற காரணிகளுடன் கர்ப்பம் தரிக்க, டீ சதவிகிதம் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடல் நலத்துக்கு டீ பல வகையில் பலனளிக்கிறது. தினமும் 2 கப் சூடாக டீ குடித்தால் பெண்களுக்கு குழந்தை பேறு வாய்ப்பை அதிகரிக்கிறது.

அந்த வகை பானங்களை பெண்கள் தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 20 சதவிகிதம் குறையும். அதே சமயம், காபி குடிப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ரசாயன பொருள்கள் கலந்த மற்ற பானங்களை (பெப்சி, கோலா) ஒதுக்கி தள்ளி விட்டு, டீயோ, காபியோ குடிப்பது நல்லது., இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!