Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, April 19, 2012

கருவறையில் காரியம் (செக்ஸ்) நடத்திய சாமியார் மீண்டும்!

காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.

இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி போலீசார் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் கோர்ட்டில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்த கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் கோர்ட்டில் இருந்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த கோர்ட்டில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கி கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

2 comments :

எல்லாம் சரிதான் அண்ணே சாமியே அரை குறைமாதானே இருக்கு. ராஜேஷ்

INTHA IZHIMAGANUKKUK KURAINTHATHU 10 AANDUKKAALAM THANICHCHIRAIVAASAMUM, DHINAM 8 MANINERAK KADUM UZHAIPPUM THANDANAIGALAAGA VIDHIKKA VENDUM.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!