Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, April 17, 2012

விஜய் ரசிகர்களை உதவிக்கு அழைக்கிறாரா எஸ் ஏ சி!?

விஜய் ரசிகர்களை உசுப்பிவிட்டு எஸ் ஏ சி, தன் தேவைக்கு உபோகித்துக்கொள்வதாக கோலிவுட்டில் பரப்பாக பேசப்படும் செய்தி.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக நின்று தோல்வியை தழுவிய கேயார் தான் தற்போது பெப்ஸி பிரச்னையில் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டியை .ரவாக்கி தயாரிப்பாளர்களை தனக்கு எதிராக உசுப்பு விட்டு வருகிறார் என உறுதியாக நம்புகிறாராம்

இயக்குநர் எஸ்.ஏ.சி! கேயாருக்கு எதிராக தன்மகன் விஜய் ரசிகர்களை உசுப்பி விடும் உத்தேசமும் இருக்கிறதாம் எஸ்.ஏ.சி., வசம்! நெசந்தானா.

இதையடுத்து, மேலும் இரு கோஷ்டியினருக்கும் மோதல் போக்கு தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் இப்ராகிம் ராவுத்தர் கோஷ்டிக்கு போட்டியாக சிறப்பு கூட்டம் என்ற பெயரில் பொதுக்குழுவினை எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியினர் நாளை மறுநாள் (19-ந்தேதி) சென்னையில் கூட்டுகின்றனர். இதில் பங்கேற்கும்படி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு எதிராக அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!